Thursday, 11 April 2013

இதயங்கள்.



இரவெல்லாம் இனிமை ததும்ப,
இதயமிரண்டும் துள்ளியதை,
இன்பத்தே னருந்தியதை 
பகலெல்லாம சொல்லி மகிழ்வது
பகல்க் கனவா...?

வரவெல்லாம் வரவு வைத்து,
வட்டியோடதை மாதங்களில்,
ஏந்தி நிற்கும் கரங்களில்
தருவதெல்லாம்
பகல்க் கனவே அல்ல...!

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...