ஆயிரம் இருந்தென்ன நண்பர் பேஸ்புக்கில்
நோயாய் இருந்தனை நோக்கார் அவர்,
ஆயிரம் லைக் பண்ண நாள், நேரம்
போய்விடு மவர்க்கு; என்செய்வர்...
நினைவுகள் பலவகை... சுவையானவை, சுமையானவை, கண்ணீர் வரவழைப்பவை என... அனைத்தும் சுகமான நினைவுகளே... என் மனதில் எழும் நினைவுகளே இந்தப் பதிவேட்டை நிரப்பும். ஆக; கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படங்களோடு நிறைந்து வரும். எல்லாம் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கும். பஞ்சாமிர்தம் போல...
No comments:
Post a Comment
எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...