Tuesday, 20 June 2017

நம்பிக்கை வரிகள்



தை பிறந்தால், வழி பிறக்கும் என்பார்கள்.
அது போல,
இருளுக்குள் செல்பவருக்கு ஒரு ஒளி கிடைத்தால் வழி தெரியும்...
வழி தெரிந்தால் சுகமாக முன்னேறலாம்...

கண்ணதாசன் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...