Showing posts with label பாடல் வரி. Show all posts
Showing posts with label பாடல் வரி. Show all posts

Tuesday, 20 June 2017

நம்பிக்கை வரிகள்



தை பிறந்தால், வழி பிறக்கும் என்பார்கள்.
அது போல,
இருளுக்குள் செல்பவருக்கு ஒரு ஒளி கிடைத்தால் வழி தெரியும்...
வழி தெரிந்தால் சுகமாக முன்னேறலாம்...

கண்ணதாசன் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே...

Tuesday, 27 December 2016

தத்துவ வரிகள்




வாழும் போது ஊரும் உறவும் மெச்சும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தவன் மறைந்தாலும் ஒருவரும் அவனை மறக்க மாட்டார்கள்..., அழகாக இரண்டே வரியில் சொல்லியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

Monday, 18 April 2016

Friday, 1 April 2016

தத்துவ வரிகள்






தவறு செய்ய துணிந்தவன் இரக்கம் காட்டுவதில்லை. 
ஆனால் வானம் போல குணத்தில் உயர்ந்தவர் தவறியும் ஒரு சிறு தவறும் செய்ய மாட்டார். 

அழகாக இரண்டே வரியில் சொல்லிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

Thursday, 24 March 2016

Tuesday, 8 March 2016

Monday, 12 October 2015

Monday, 11 May 2015

Saturday, 9 May 2015

Friday, 1 May 2015

Tuesday, 14 April 2015

Sunday, 8 March 2015

Wednesday, 4 March 2015

Monday, 23 February 2015

Thursday, 19 February 2015

Saturday, 31 January 2015

Friday, 30 January 2015

Tuesday, 20 January 2015