Tuesday 20 June 2017

நம்பிக்கை வரிகள்



தை பிறந்தால், வழி பிறக்கும் என்பார்கள்.
அது போல,
இருளுக்குள் செல்பவருக்கு ஒரு ஒளி கிடைத்தால் வழி தெரியும்...
வழி தெரிந்தால் சுகமாக முன்னேறலாம்...

கண்ணதாசன் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே...