Tuesday 16 April 2013

உறவைத் தேடி...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 21.04.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

Thursday 11 April 2013

இதயங்கள்.



இரவெல்லாம் இனிமை ததும்ப,
இதயமிரண்டும் துள்ளியதை,
இன்பத்தே னருந்தியதை 
பகலெல்லாம சொல்லி மகிழ்வது
பகல்க் கனவா...?

வரவெல்லாம் வரவு வைத்து,
வட்டியோடதை மாதங்களில்,
ஏந்தி நிற்கும் கரங்களில்
தருவதெல்லாம்
பகல்க் கனவே அல்ல...!

Monday 8 April 2013

உன் நினைவுகள்...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 11.05.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...