Tuesday 27 December 2016

தத்துவ வரிகள்




வாழும் போது ஊரும் உறவும் மெச்சும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தவன் மறைந்தாலும் ஒருவரும் அவனை மறக்க மாட்டார்கள்..., அழகாக இரண்டே வரியில் சொல்லியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்