Thursday 11 April 2013

இதயங்கள்.



இரவெல்லாம் இனிமை ததும்ப,
இதயமிரண்டும் துள்ளியதை,
இன்பத்தே னருந்தியதை 
பகலெல்லாம சொல்லி மகிழ்வது
பகல்க் கனவா...?

வரவெல்லாம் வரவு வைத்து,
வட்டியோடதை மாதங்களில்,
ஏந்தி நிற்கும் கரங்களில்
தருவதெல்லாம்
பகல்க் கனவே அல்ல...!

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...