Friday 1 April 2016

தத்துவ வரிகள்






தவறு செய்ய துணிந்தவன் இரக்கம் காட்டுவதில்லை. 
ஆனால் வானம் போல குணத்தில் உயர்ந்தவர் தவறியும் ஒரு சிறு தவறும் செய்ய மாட்டார். 

அழகாக இரண்டே வரியில் சொல்லிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...