Tuesday 27 December 2016

தத்துவ வரிகள்




வாழும் போது ஊரும் உறவும் மெச்சும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தவன் மறைந்தாலும் ஒருவரும் அவனை மறக்க மாட்டார்கள்..., அழகாக இரண்டே வரியில் சொல்லியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...