Thursday 8 July 2010

அன்னம் இரண்டு...


அழகான அன்னம் இரண்டு,
அசையாத நீரோ ஒன்று;
பழகிய முறையோ பண்பு,
பருகிய காதல் கண்டு,
இழகிய மனமும் ஒன்று;
இயற்கையின் அது பண்பு,
சிந்தையும் கவர்ந்தது இன்று...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...