அன்பு பிறந்தது
அன்னை மடியில்,
பண்பு பிறந்தது
தந்தை அணைப்பில்...
அறிவு பிறந்தது
ஆசா னிடத்தில்,
உறவு பிறந்தது
உன் னிடத்தில்...
கனவு பிறந்தது
கண் மூடுகையில்,
நினைவு பிறந்து
நிகழ் விடத்தில்...
அன்னை மடியில்,
பண்பு பிறந்தது
தந்தை அணைப்பில்...
அறிவு பிறந்தது
ஆசா னிடத்தில்,
உறவு பிறந்தது
உன் னிடத்தில்...
கனவு பிறந்தது
கண் மூடுகையில்,
நினைவு பிறந்து
நிகழ் விடத்தில்...
நன்றாக இருக்கிறது...
ReplyDelete