Sunday 2 May 2010

நினைவு பிறந்தது

அன்பு பிறந்தது
அன்னை மடியில்,
பண்பு பிறந்தது
தந்தை அணைப்பில்...


அறிவு பிறந்தது
ஆசா னிடத்தில்,
உறவு பிறந்தது
உன் னிடத்தில்...


கனவு பிறந்தது
கண் மூடுகையில்,
நினைவு பிறந்து
நிகழ் விடத்தில்...

1 comment:

  1. நன்றாக இருக்கிறது...

    ReplyDelete

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...